Breaking News: 31 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2020

Breaking News: 31 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து!



கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 31 ஆம் தேதி வரை பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

4 comments:

  1. இதை ஒரு மாதம் முன்பே செய்து இருக்க வேண்டும் ....

    ReplyDelete
  2. please provide more mask and increase the production of mask at high priority.....

    ReplyDelete
  3. பக்தி கொண்டாடுவோம் ,
    தெய்வ பக்தி கொண்டாடுவோம்
    பவ சாகரத்திலே கிடந்து தவியாவிதத்திலே உழன்று
    பக்தி கொண்டாடுவோம் .

    பணிவோடு நின்று திருநீறணிந்து மறவாத
    சிந்தை கொண்டு தெய்வ பக்தி கொண்டாடுவோம்.
    பரிவு கொண்டு பகழ்த் துதி புரிந்து
    எதிர்தனை வணங்கி உளம் உருகி நின்று பக்தி கொண்டாடுவோம் .

    நிகழும் லோக வாழ்வதை சதமென அனு
    தினமும் மாய மாதர் மோக வலையினில்
    உழலும் காம க்ரோத லோப மதமதில்
    சுழலும் பாவி ஆகி வாழ்வில் இடர்பட.
    அகமும் வாடி நோய்களாலே மெலியவும்
    அமுதும் வாயிலேகிடாமல் ஒழுகிட
    வகையில்லாது சேய்களோடு மனைவியும்
    கதறி வீழ நாடி பேத கனமதில்.
    நமனும் வந்துயிரை கவரவும்
    பிணமாய் சுடலை எண்டி நமதுடலும் வெந்தழியும் நாளிலே.

    நம் நாடு எங்கே? பெரும் வீடு எங்கே?
    காப்பு நஞ்சை எங்கே? தோப்புப் புஞ்சை எங்கே?
    அதிகாரம் எங்கே? வ்யாபாரம் எங்கே?
    மனைவி மக்கள் எங்கே? வைத்த ரொக்கம் எங்கே?
    வாங்கின வட்டி எங்கே? இரும்புப் பெட்டி எங்கே?
    அவையெல்லாம் கூட வருமோ அங்கே?
    நாடி வருவதெது பாவபுண்யமல்லாது
    நாம் அரையில் அணியும் கோமணமும் வராது ,
    நன்குணர்ந்து கொண்டு சிந்தையும் தெளிந்து
    கும்பிடுங்களென்றும்,
    தவ நிலை நாட்டும் அருளமுதூட்டும்
    பதவி காட்டும் பக்தி கொண்டாடுவோம் ,


    ReplyDelete
  4. Valaikku eppadi poguvathu. Govt anaithu govt staff and private staff kku sambalathudan leave kodukka vendum. Anaivaram parunthil ponal varatha corona kuda varum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி