CENSUS 2021 - கணக்கெடுப்புக்காக ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2020

CENSUS 2021 - கணக்கெடுப்புக்காக ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதப்படி தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 பணி உடுமலைப்பேட்டை கல்வி மாவட்டத்தில் மேற்கொள்ளும் பொருட்டு கணக்கெடுப்பாளர்கள் நியமனம் செய்ய கீழ்கண்ட விபரப்படி இணைப்பில் உள்ள படிவத்தில் அனைத்து ஆசிரியர்களின் விபரங்களை எவருடைய பெயரும் விடுபடாமல் பூர்த்தி செய்து 2 நகல்கள் 24.03.2020 மாலைக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க அனைத்து வட்டாரக்கலை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

       - மாவட்ட கல்வி அலுவலர்
           உடுமலைப்பேட்டை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி