Flash News: கொரோனா பீதி - தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2020

Flash News: கொரோனா பீதி - தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என அறிவித்து தனது இல்லத்தின் கேட்டில் அறீவிப்பு பலகை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

8 comments:

  1. enna thalaiva... illam nu sollitu oru oore ulla iruku...

    TET, TRB, TNPSC nu padikradhuku... arasiyal la join pannidalaam pola

    ReplyDelete
  2. ஹைய்யா கொரோனா வந்துடுச்சு

    ReplyDelete
  3. மாட்டிகிட்டான் பு மொவன்

    ReplyDelete
  4. ஏனடா நாயே நீ மட்டும் உள்ள இருக்க ஆசிரியர்கள் எல்லாம் School ேனுமா

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி