JUSTIN
கொரோனா முன்னெச்சரிக்கையாக மார்ச் 31 வரை கல்லூரி, சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்
- மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
#CoronaVirus | #COVID19India
#JUSTIN கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை மெட்ரோரயில் சேவையில் மாற்றம்
🚆காலை 6 மணி முதல் 8 மணி வரை- அத்தியாவசிய பயணங்களுக்கு மட்டும் அனுமதி
🚆காலை 8 மணி முதல் 10 மணி வரை- அலுவலகங்கள் செல்வோருக்கு மட்டும் அனுமதி
#StayHomeStaySafe
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி