விழுப்புரம் மாவட்ட அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் 6 , 7 , 8 , 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் கட்டுகளை தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளன்று காலை 08 . 00 மணி முதல் பொறுப்பான ஆசிரியர் / பணியாளரை அனுப்பி ஏற்கனவே தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகிர்வு மையங்களிலிருந்து பெற்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து காலஅட்டவணையைப் பின்பற்றி தேர்வுகள் நடத்திட தலைமை ஆசிரியர்கள் , முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விழுப்புரம் மாவட்ட அனைத்து வட்டாரங்களிலுள்ள நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 6 , 7 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் உறைகளையும் பெற்று சம்மந்தப்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக ஒவ்வொரு தேர்வு நாளன்று காலை 08 . 00 மணி முதல் வழங்கிடவும் கால அட்டவணையைப் பின்பற்றி தேர்வுகள் நடத்திடவும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . தேர்வுகள் இல்லாத நாட்களில் அன்றைய பாடத்திற்கேற்ப மாணவர்களுக்கு பயிற்சிகள் மேற்கொள்ள பாட ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி