தமிழ்நாட்டின் புதிய மாவட்டம்
மயிலாடுதுறை.
நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து 38வது மாவட்டமாக. "மயிலாடுதுறை"
உதயமாகும். என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (24-03-2020) அன்று சட்டசபையில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
32+6= 38 மாவட்டங்கள் உள்ளன.
புதிய 6 மாவட்டங்கள் :-
1.செங்கல்பட்டு.
2. ராணிப்பேட்டை.
3.திருப்பத்தூர்.
4.கள்ளக்குறிச்சி.
5.தென்காசி.
6.மயிலாடுதுறை.
தமிழ்நாட்டின் 38
மாவட்டங்களின் புதிய வரைபடம் ( Map).
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி