ஏப்ரல் 5-ல் 9 நிமிடம் விளக்கை அணையுங்கள் - பிரதமர் மோடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2020

ஏப்ரல் 5-ல் 9 நிமிடம் விளக்கை அணையுங்கள் - பிரதமர் மோடி.


ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடம் நாட்டு மக்கள் அனைவரும் விளக்கை அணையுங்கள் - பிரதமர் மோடி.

அந்த 9 நிமிடங்கள் நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவை எதிர்த்து ஒன்றாக இணைந்து போராடுகிறோம் என்ற எண்ணத்துடன் அனைத்து மக்களயும் நினைத்துப் பார்த்து வீடுகளில் விளக்கை அணைத்து விட்டு,  மெழுகுவர்த்து , டார்ச் அல்லது அகல்விளக்கை ஏற்றுங்கள் என மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி