நாளை சம்பளம்! ATM போறீங்களா? கவனமா கை சுத்தம் பேணுங்கள்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2020

நாளை சம்பளம்! ATM போறீங்களா? கவனமா கை சுத்தம் பேணுங்கள்!!


அன்பார்ந்த ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்.

 நாளை (02.04.2020) ஆசிரியப் பெருமக்கள் மார்ச் மாத ஊதியம் தங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதுசமயம்... ஆசிரியப் பெருமக்கள் தங்களின் மாத ஊதியத்தினை ATM மூலம் எடுக்கும் போது கவனம் தேவை ... ஏனெனில் சீனாவில் கொரானா வைரஸ் ATM மூலமாக தான் வேகமாக பரவியதாக ஒரு தகவல்..

எனவே ஆசிரியப் பெருமக்கள் ATM மெஷினில் பணம் எடுக்கும் முன் கையுறை அணிந்தோ அல்லது கையில் பாலித்தின் உறை அணிந்து கொண்டோ பணத்தினை எடுக்க வேண்டுகிறோம்...

மேலும் ATM சென்று வந்தவுடன் கைகளை சோப்பினால் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.... ATM மிஷினிலிருந்து எடுத்த தொகையினை மூன்று நாட்களுக்குப் பிறகு பயன்படுத்துவது நல்லது என்பதால் மேற்கண்ட நிகழ்வுகளில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு கொரானா வைரஸ்  நம்மை தாக்காமல் இருக்கத்தக்க முன்னெச்சரிக்கைகளை செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி