எதனாலே? எதனாலே? - நாம் உடுத்தியிருக்கும் நைலான் சட்டையைக் கழற்றும் போது பட்பட்டென சத்தம் எழுவது ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2020

எதனாலே? எதனாலே? - நாம் உடுத்தியிருக்கும் நைலான் சட்டையைக் கழற்றும் போது பட்பட்டென சத்தம் எழுவது ஏன்?


நைலான் போன்ற செயற்கை இழைகளால் நெய்த ஆடைகள் உடலிலுள்ள உரோமத்தில் உரசி,  உரோமத்திற்கும் ஆடைக்கும் இடையே ஒரு நிலைமின்னியல் கவர்ச்சியை உண்டாக்குகிறது. இதனால் நைலான் சட்டை உரோமங்களுடன் ஒட்டிக் கொள்கிறது.

ஆனால் சட்டையைக் கழற்றும்போது இந்தக்கவர்ச்சி விசை துண்டிக்கப்படுவதால் சத்தம் எழுகிறது. குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பசை குறைவாக இருக்கும்போது இந்தச் சத்தம் தெளிவாகக் கேட்கும். ஈரப்பசை குறைந்த காற்றில் நிலைமின்சாரம் எளிதில் கடத்தப்படுவதில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி