கொரோனா தடுப்பு - மாவட்டவாரியாக தன்னார்வலர் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பட்டியல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2020

கொரோனா தடுப்பு - மாவட்டவாரியாக தன்னார்வலர் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பட்டியல்!


3 மாவட்டங்களை சார்ந்த  ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தன்னார்வ பணியாளர்கள் பட்டியல் :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கு,

கொரோனா தடுப்பாக மக்களுக்கு உதவும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தன்னார்வலராக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

காவல்துறையினர் தங்களை தொடர்புகொள்ளும்போது மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ளும்படி தெரிவித்தல்

பொது மக்களிடையே சமூக இடைவெளி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற மிகச் சிறந்த சேவை வாய்ப்பினை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.

காவல்துறையினர் தங்களை தொடர்புகொள்ளும்போது மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ளும்படி  தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தங்கள் ஆளறி அட்டை (ID CARD) காவல்துறையால் வழங்கப்படும்.

மேலும், COVID-19 சார்பாக அரசால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடவும். தங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அறிவுரைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும்படி தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மாவட்டவாரியாக தன்னார்வலர் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD THE VELORE DIST VOLUNTEERS LIST

CLICK HERE TO DOWNLOAD THE RANIPET  DIST VOLUNTEERS LIST

CLICK HERE TO DOWNLOAD THE TIRUPATTUR  DIST VOLUNTEERS LIST


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி