கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் சேர்ந்து பணியாற்ற ஆசிரியர்களுக்கு அழைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2020

கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் சேர்ந்து பணியாற்ற ஆசிரியர்களுக்கு அழைப்பு!

கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் சேர்ந்து பணியாற்ற அழைப்பு - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அரசுடன் இணைந்து செயல் பட வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி