Flash News : தமிழகத்திலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைத்து அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2020

Flash News : தமிழகத்திலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைத்து அரசாணை வெளியீடு

GO NO : 232,  DATE : 27.04.2020

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஒரு வருடத்துக்கு இல்லை என்று சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அரசாணை வெளியிட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஜூலை 2021 வரை நிறுத்திவைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

ABSTRACT Economy in Expenditure - Measures to tide over the financial constraints in view of the severe fiscal crisis arising out of COVID-19 pandemic – Freezing of Dearness Allowance to State Government employees and Government pensioners/family pensioners at current rates till July 2021 - Orders Issued.


1 comment:

  1. பணியில் சேர்வதற்கு முன்பு 3ஆண்டு degree மு டித்து தோல்வியுற்ற நிலையில்(தாள்களை) பணியில் சேர்ந்த பிறகு அந்த தாள்களை எழுத தடையின்மை சான்று தேவையில்லை சிறுவிடுப்பு எடுத்து எழுதலாம் என்ற RTIபதிலுக்கு தொடர்புடைய அரசாணை வழங்கவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி