Kalviseithi Special - நெற்றியில் தொடர்ந்து பொட்டு வைப்பதால் அந்த இடம் கருப்பாக மாறுவதேன் ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2020

Kalviseithi Special - நெற்றியில் தொடர்ந்து பொட்டு வைப்பதால் அந்த இடம் கருப்பாக மாறுவதேன் ?



பொதுவாக தொடர்ந்து பொட்டு வைப்பதால் அந்த இடம் கருப்பாக மாறாது. குங்குமத்தில் இன்று கலப்படம் செய்யப்படுகிறது. இதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு நெற்றிப் பகுதியில் சரும அழற்சி உண்டாகிறது.

தொடர்ந்து அதே கலப்படப் பொருளைப் பயன்படுத்தும்போதுதான் குங்குமம் வைக்கும் நெற்றிப் பகுதி கருப்பாக மாறுகிறது. இதே விளைவு , மற்ற கலப்படம் செய்யப்பட்ட முகப் பூச்சுக்களாலும் ஏற்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி