அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த அறிவுரை Voice App மூலம் வழங்க ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2020

அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த அறிவுரை Voice App மூலம் வழங்க ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு.


அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த அறிவுரை Voice App மூலம் வழங்குதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு/ ஆசிரியர்களுக்கு,

தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசம் அணிதல் மற்றும் கைகழுவுதல் குறித்த அறிவுரைகள் மற்றும் அரசால் அவ்வப்போது தெரிவிக்கப்படும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்றும்படியும் மாணவர்களுக்கு Voice App மூலமாக அறிவுரைகளை வழங்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி