அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 15% வரை இட ஒதுக்கீடு அளிக்க பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுள்ளது.
மேலும் விசாரணை முடிந்ததால் இந்த மாத இறுதிக்குள் அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார். அரசின் ஒப்புதலுக்குப்பின், வரும் கல்வியாண்டில் தனி இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி ஐயா
ReplyDeleteஅரசுப்பள்ளியின் மகிமையை அனைவரும் நன்றாக உணர்ந்து கொள்வர்,
Correct
ReplyDeleteஒன்றாம் வகுப்பில் இருந்து அரசுப்பள்ளியில் படிப்பவர்களுக்கு கொடுக்கலாம்
ReplyDeleteஅரசுப்பள்ளி மாணவர்கள் பலர் நல்ல மருத்துவராக அடித்தளமாக மாறும்.....
ReplyDeleteமத்திய அரசு இந்த முடிவை ஒத்துக்கொள்ளாது.
ReplyDeleteஅரசு பள்ளி மாணவர்களும் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மகத்தான வாய்ப்பு..
ReplyDeleteசரியான முடிவு
ReplyDeleteIn all govt colleges should be fill up by 50 % gov school students as well as medical
ReplyDeleteThey should consider only govt school students who studied from first standard in govt schools. Govt aided school students should not be considered for the reservation
ReplyDelete