9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி குறித்து சிபிஎஸ்இ விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2020

9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி குறித்து சிபிஎஸ்இ விளக்கம்.


9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வின் மூலமாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அதிலும் தோல்வி அடையும் மாணவர்களுக்கு பள்ளி அளவிலே கணினி வழியாகவோ அல்லது நேர்முகத்தேர்வாகவோ நடத்திக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவிப்பு.

ஆன்லைனில் நடைபெற்ற 9 மற்றும் 11-ம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு, திறன் மதிப்பீட்டுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு வாய்ப்பு.

தோல்வியடைந்த மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி