அறிவியல் உண்மை - வேகவைத்த அரிசிக்கு மட்டும் பசைத்தன்மை எவ்வாறு ஏற்படுகிறது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2020

அறிவியல் உண்மை - வேகவைத்த அரிசிக்கு மட்டும் பசைத்தன்மை எவ்வாறு ஏற்படுகிறது?


அரிசியில் அதிகளவு ஸ்டார்ச் என்ற மாவுப்பொருள் உள்ளது. இது நீரில் கரையக்கூடிய அமைலோஸ் என்ற மாவுப் பொருளாகவும் , நீரில் கரையாத அமைலோ பெக்டின் என்ற மாவுப்பொருளாகவும் இருக்கிறது. இவை குளுக்கோஸ் எனப்படும் பல ஆயிரக்கணக்கான ஒற்றைச் சர்க்கரை மூலக்கூறுகளால் ஆனவைதான். அரிசியை வேகவைக்கும்போது , இந்த மாவுப்பொருள்கள் நீரை உறிஞ்சி ' கனஅளவில் பெரிதாகின்றன. இதனால் ஸ்டார்ச் நெகிழ்வுத் தன்மை பெறுகிறது.

இந்த நிலையில் பருக்கைகளை எடுத்து நசுக்கிப் பார்த்தால் உள்ளே நெகிழ்வான மாவுப்பொருள் ஒட்டும் தன்மையோடு இருப்பதைக் காண்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி