Breaking News : தமிழகத்தில் இன்று ( மே 8 ) மேலும் 600 பேருக்கு கொரோனா தொற்று! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2020

Breaking News : தமிழகத்தில் இன்று ( மே 8 ) மேலும் 600 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 6009 ஆக அதிகரிப்பு.

எந்தவிதமான அறிகுறியும் இல்லாதவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் வீட்டிலேயே தனித்திருக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 399  பேருக்கு கொரோனா தொற்று.

திருவள்ளூர் இன்று ஒரே நாளில் 75  பேருக்கு கொரோனா தொற்று.

        - சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்.

மாவட்ட வாரியான பாதிப்பு.( 08.05.2020 )

மாவட்ட வாரியான குணமடைந்தவர்கள். ( 08.05.2020 )

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி