அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் பொதுத்தேர்வு பணிகளுக்காக உடனடியாக பணிக்குத் திரும்ப CEO உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2020

அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் பொதுத்தேர்வு பணிகளுக்காக உடனடியாக பணிக்குத் திரும்ப CEO உத்தரவு.


விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைபள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் / முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் / சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் பொதுத்தேர்வு பணிகளுக்காக உடனடியாக பணிக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி