கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 10 & 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதி அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்கக் கூடாது என்றும், ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசங்கள் அணிந்து, பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிப்பு.
இந்நிலையில் 10 & 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதி அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்கக் கூடாது என்றும், ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசங்கள் அணிந்து, பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிப்பு.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி