Flash News : 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலே நடத்த முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2020

Flash News : 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலே நடத்த முடிவு.


10ம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலே நடத்த அரசு முடிவு. பத்தாம் வகுப்பு கொண்ட 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படும்.

ஒரு அறையில் 10 மாணவர்கள் இருப்பார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இதுகுறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 comments:

  1. Go to hell.Please cancel the public exams.We don't want to die because of exams.You are disturbing and torturing students.So please cancel public exams.Please declare all pass for 10th and +1 students.We are ready to donate money.So please cancel the exams.

    ReplyDelete
  2. Students will get beat and get scold from parents.Please cancel public exams or we would die than living.Please let students live peacefully without any disasters.Please cancel the public exams

    ReplyDelete
  3. Ithukku exam nadathave vendaam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி