கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும். மாணவர்களின் அச்சம் நீங்கிய பிறகே அது குறித்து முடிவு செய்யப்படும். கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியேறிய பின்பு முழுவதுமாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும். செமஸ்டர் தேர்வு எந்த நேரத்திலும் நடத்துவதற்கு தயாராக உள்ளோம். பொறியியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடத்தவும் தயாராக உள்ளோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெறிவித்தார்.
கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும். மாணவர்களின் அச்சம் நீங்கிய பிறகே அது குறித்து முடிவு செய்யப்படும். கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியேறிய பின்பு முழுவதுமாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும். செமஸ்டர் தேர்வு எந்த நேரத்திலும் நடத்துவதற்கு தயாராக உள்ளோம். பொறியியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடத்தவும் தயாராக உள்ளோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெறிவித்தார்.
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் சரியான முடிவிற்கு கைகூப்பி வணங்கி நன்றியை தெரிவிக்கிறேன்.
ReplyDeleteநன்றாக கொரோனா பற்றி விவரம் அறிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் கல்லூரி மாணவர்களுக்கே இப்படி என்றால் பள்ளியில் பயிலும் வளரிளம் பருவத்தினருக்கு தேர்வு என்பது என்ன வகையான
ReplyDeleteபுத்திசாலித்தனம்...¡!!..
Mairu mudivu
ReplyDeleteபள்ளி கல்வி துறை அமைச்சர் இதே அமைச்சரவையில் தான் இருக்கிறார என்று தெரியவில்லை
ReplyDeleteநான் பிடித்த முயலுக்கு மூன்று கால்
DeleteBut school open,exam......
ReplyDelete