'ஓட்டல் நிர்வாக படிப்புக்கான நுழைவு தேர்வு, ஜூன், 22ல் நடத்தப்படும்' என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுதும் ஓட்டல் நிர்வாகம் மற்றும் விருந்தோம்பல்தொடர்பான படிப்பில் சேர, தேசிய அளவில், என்.சி.ஹெம்., என்ற, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேர்வு, ஏப்., 25ல் நடப்பதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு பிரச்னையால் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூன், 22ல் இந்த தேர்வு நடத்தப்படும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.தேர்வுக்கு, 15 நாட்களுக்கு முன், 'ஆன்லைனி'ல் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி