காலாண்டு, அரையாண்டு மார்க்குகளில் சில பள்ளிகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார் வெளியான நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை.
Poi poi poi........¡
ReplyDeleteஅடிச்சி விட வேண்டியதுதான் யார் கேட்க போறாங்க☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
ReplyDeleteஉண்மைதான்
DeleteGood decision..
ReplyDeleteகாலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் 8 மார்க் எடுத்தாலும் பாஸ் என்று உத்திரவிட்ட பின்பு யார் குளருபடி செய்யப்போகிறார்கள்.
ReplyDeleteபுதிதாக தேர்வு வைத்து மதிப்பெண் மாற்றலாம்.
ReplyDeleteதேர்ச்சி அட்டையை மாற்றலாம்
இதை எப்படி கண்டு பிடிப்பது
490 மதிப்பெண் மேல் போட்டு
Delete+1 சேர்க்கையில் கட்டண சலுகை பெற முயற்சி செய்யலாம்
En friend Alisam matriculation schoola padikiran. Avanuku re-exam vakkiranga
ReplyDelete