செலவின அறிக்கையினை கருவூல கணக்குடன் ஒத்திசைவு செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2020

செலவின அறிக்கையினை கருவூல கணக்குடன் ஒத்திசைவு செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்ககம் வாயிலாக 2019-2020ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டிற்கு கணக்குத் தலைப்பு வாரியாக சனவரி 2020 மாதம் முதல் மார்ச் 2020 மாதம் வரை செலவின அறிக்கையினை கருவூல கணக்குடன் ஒத்திசைவு செய்து , அதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து மறுநினைவூட்டலுக்கு இடமின்றி உடன் இவ்வியக்ககத்திற்கு ( aodeech@gmail.com ) என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அதன் நகலினை தபால் வாயிலாகவும் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி