சற்றுமுன் - தேர்வை நடத்த இதுவே சரியான தருணம் - அரசு வழக்கறிஞர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2020

சற்றுமுன் - தேர்வை நடத்த இதுவே சரியான தருணம் - அரசு வழக்கறிஞர்


தேர்வை நடத்த தடை விதிக்க கூடாது :

10ஆம் வகுப்பு  பொதுத்தேர்வை நடத்த இதுவே சரியான தருணம் எனவே தேர்வை நடத்த தடை விதிக்க கூடாது. திட்டமிட்டபடி தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்,  என தலைமை வழக்கறிஞர் வாதம்.

காலம் செல்ல செல்ல 2 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ நிபுணர்கள் அறிக்கையினை சுட்டிக்காட்டி தலைமை வழக்கறிஞர் வாதம்.

தொடர்ந்து தலைமை வழக்கறிஞர் காணொலி விசாரணையில் விளக்கமளித்து வருகிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி