தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 62,017 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
மதுரை - 157
திருவண்ணாமலை - 139
செங்கல்பட்டு - 126
திருவள்ளூர் - 120
மாவட்ட வாரியான பாதிப்பு.( 22.06.2020 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள : 1358
காய்கறி கடையும் மூட வேண்டும்
ReplyDelete24 நாட்கள் வெளியே வர தடை செய்தால் கட்டுப்படுத்த முடியும்.
பால் மருந்து கடைகள் மட்டுமே திறக்க வேண்டும்.
நடமாடும் காய்கறி மளிகை
நடமாடும் டாஸ்மாக் நடமாடும் மருந்து கடைகள் மட்டுமே இருக்க வேண்டும்.
மக்கள் வெளியேவராமல் தடுக்க முடியும். நோய் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
திருமணத்திற்கு ஈ பாஸ் தர கூடாது.