10th,11th Exam Cancel - CM Press News ( pdf) - Download here
2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் 11 ஆம் வகுப்பில் தேர்வு நடத்தாமல் விடுபட்டு போன [ வேதியியல் , கணக்கு பதிவியல் புவியியல் ( புதிய பாடத்திட்டம் ) , வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் , தொழிற்கல்வி - கணக்கு பதிவியல் ( பழைய பாடத்திட்டம் ) ] ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடத்த ஏற்கனவே அரசு ஆணை பிறப்பித்து , அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு , மாண்புமிகு உயர் நீதிமன்றம் இந்த தேர்வுகளை தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் , தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அரசு விரிவாக ஆய்வு செய்தது . தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்று சென்னையிலும் , சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது . நோய் தொற்று வல்லுநர்கள் , நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர் . எனவே பெற்றோர்களின் கோரிக்கையையும் , நோய் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு , மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க , வருகின்ற 15 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளும் , 11 ஆம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
எனவே , இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது . மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 % மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்களும் வழங்கப்படும் . 12 ஆம் வகுப்புத் தேர்வைப் பொறுத்தவரையில் , ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கேற்ப 12 ஆம் வகுப்பு மறுதேர்வுகளுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9
வெளியூரில் இருக்கும் ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிக்கு செல்ல வேண்டுமா?
ReplyDeleteஆம். சென்று கையொப்பமிட வேண்டும்..
DeleteYesterday only we signed
DeleteThaliva neega nalla irruka veandum ( edapdi ayya, senkoatayan aya) ippa pesuga da parkalam. thalivarku exam vida students uiru tha mukiyam...cm valgha .... senkoatayan aya valgha
ReplyDeleteDai ne paithiyama da nee. aramental idhuku munadi vara aya exam vaiparu nailavaru govt yedukara mudivu super nu pesina ipo yenada ipadi pesra aramental
DeleteLusu punadai kudhi..enga thalivar tha ippiyum solli irrukaru edhuku eduthalum kutram kandupidika kuadadhu....thalivar edapadi aya senkoatayan aya valgha
Deleteஇவன் காசுக்காக டேஸ் தின்பவன்..அது வேற வாய்..இது நாற வாய்..
Deleteஇவன் காசுக்காக டேஸ் தின்பவன்..அது வேற வாய்..இது நாற வாய்..
DeleteNee tha da naravai
DeleteNEET தேர்வை ரத்து செய்து +2 மதிப்பெண்
ReplyDeleteஅடிப்படையில் சேர்க்கை செய்ய வேண்டும்
Private jail studentsம் ஆல் பாவா தெரிந்தால் சொல்லுங்கள்
ReplyDeleteNo
DeleteScribe and மாற்று திறனாளி studentsக்கு ஏதாவது மார்க் extra உண்டா?
ReplyDeleteதனித்தேர்வர்களின் நிலை பற்றி சொல்லுங்கள்
ReplyDeleteSir private candidate result yepdi.
ReplyDeleteSir private candidate nangalum tutorial muliyamaga padikurom plus science public practical class 5 week attend panni exam lam yeluthi irukom so engalayum all pass panunga sir please (A) grade (B) grade pola engalkum (C) grade yenra level la pass panunga sir muthalvar yedapadi aiyya please..
ReplyDeleteEngala pola private candidate pasangalum yena nadakumo yethuku nadakumo yenra mana uolaichal irukom sir please request to all students..
ReplyDelete16வயது உட்பட்ட தனித்தேர்வு மாணவர்கள் அதிகம் உள்ளனர் பாவம் அவர்களையும் தேர்ச்சி என அறிவிக்கலாம் ஏனெனில் தேர்வு காலம் முடிந்து விட்டது கொரனா தொற்று அதிகமாகிவிட்டது.40%மதிப்பெண் தேர்ச்சி என அறிவிக்கலாம். ஓரு மாணவர்க்கு கொரனா தொற்று ஏற்பட்டால் அது இந்த தேர்வு துறை தான் காரணம் என பெற்றோர் எதிர்க்க கூடும்.தீர்ப்பு எல்லோருக்கும் ஓன்றாக இருக்க வேண்டும்
ReplyDelete