கடலுார் மாவட்டம், அரசு பள்ளி தமிழாசிரி யை மகாலட்சுமிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., பாராட்டு தெரிவித்து உள்ளார்.
அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பள்ளிகள் திறக்காத நிலையில், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, அவர்கள் படிப்பதற்கான வழிமுறைகள்; மன அழுத்தம் தவிர்க்க அறிவுரை; பெற்றோருக்கு அறிவுரையும் கூறி வரும், கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அரசு பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமியின் செயல், நெகிழ்ச்சி அளிக்கிறது.
மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் வீடுகளுக்கே தேடிச் செல்லும் தமிழாசிரியை, மகாலட்சுமியின் சேவைக்கு, என் பாராட்டுக்கள்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.
மக்கட்செல்வர் டி.டி.வி தினகரன் அறிக்கை!
ReplyDelete30/07/2020
2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் ஒரு இலட்சம் பேருக்கு இன்னும் பணி வழங்கபடாத நிலையில் அவர்கள் பெற்ற 7 ஆண்டுக்கான தகுதிச்சான்றிதழை ஆயுட்காலமாக மாற்றி தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
பேராசிரியர் பணிக்கான SLET, NET, போன்ற தகுதித் தேர்வுகளின் சான்றிதழ் ஆயுள் முழுமைக்கும் செல்லுபடியாவதைப்போல இதனையும் மாற்றி அமைத்திட வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்புவதுடன் அதில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும். அதுதான் அரசாங்கத்தை நம்பி படித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நியாயம் செய்வதாக அமையும்
TTV தினகரன்.
முழு விடியாவை காண
https://youtu.be/OU0mVpoHZbw
https://youtu.be/rJvzbp3uI0w
*2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*
*பதிவு எண் 36/2017*
*வலைதளம்* https://karumpalagaiseithi.blogspot.com
*What's app*: https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5
*Telegram*: https://t.me/joinchat/TCPK1koneM09fDFyAYPeNw
*Twitter*
https://twitter.com/j0NL7MbKzYaOGYD/status/1288125382521020418?s=08
*Email*
*velgatamil.247@gmail.com*
📞 8012776142 & 8778229465
*YouTube* - *Velgatamil*
*Facebook* *வெல்கதமிழ்*
Paithiyam yelathulayum same comments potu thiriyadha
DeleteLoose
DeleteCONGRATS
ReplyDeleteCongrats Mam....
ReplyDelete