TNPSC FREE SEMINAR 2020 - ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2020

TNPSC FREE SEMINAR 2020 - ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி!!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -2 , 2 ஏ , குரூப் -4 தேர்வுகளுக்கான இணையவழி இலவச கருத்தரங்கம் ஜூலை 4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் ஜூலை 4 ஆம் தேதி ( சனிக்கிழமை ) மாலை மணிக்கு ' ஸும் ' செயலி மூலமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச கருத்தரங்கம் நடைபெற உள்ளது .

தற்போது , கரோனா தொற்று  காரணமாக டிஎன்பிஎஸ்சி குரூப் -1 , 2 , 2 ஏ , குரூப் -4 தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன .

இந்நிலையில் தொடர்ந்து , டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது நடத்தப்படும் , இணையத்தின் வழியாக படித்து வெற்றி பெறுவது எப்படி , அரசு வேலையை அடைவதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி , இந்த இலவச இணையவழி கருத்தரங்கில் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு விளக்குகிறார் .

கருத்தரங்கில் கலந்து கொள்ள : TNPSC FREE SEMI NAR 2020 ' என்று டைப் செய்து 75501 51584 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி பதிவு செய்யலாம் . 

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி