இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) ஆன்லைன்வழி மாணவர் சேர்க்கை ஆக. 16-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக அதன் சென்னை மண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜூலை பருவத்துக்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய ஆக.16 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-26618438, 044-26618039 ஆகிய தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி