பிளஸ் 2 - விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான தொகையினை செலுத்த முடியாத பள்ளிகளுக்கான தெளிவுரை - தேர்வுத்துறை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2020

பிளஸ் 2 - விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான தொகையினை செலுத்த முடியாத பள்ளிகளுக்கான தெளிவுரை - தேர்வுத்துறை வெளியீடு.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு , மார்ச் 2020 - விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பத் தொகை ஆன் லைனில் விண்ணப்பித்து , அதற்கான தொகையினை செலுத்த முடியாத பள்ளிகள் கேட்பு வரைவோலை எடுத்து செலுத்த தெரிவித்தல் - குறித்த அறிவுரைகள் - தொடர்பான செயல்முறைகள்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி