இதேபோல், அருகில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை இறுதி வகுப்புகளில் இருந்து வெளியேறும் மாணவர்களை, அரசுப்பள்ளிகளிலே சேர்க்க, ஆவன செய்யுமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, பெற்றோர் மட்டும் வந்து, குழந்தையின் பெயர், வகுப்பு உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தால் போதுமானது.
பாடப்புத்தகங்கள், நோட்டு, புத்தகப்பை உள்ளிட்டவை, மாணவர் சேர்க்கை முடிந்ததும் வழங்கப்படும்.பள்ளிக்கு வரும் பெற்றோரை, உரிய சமூக இடைவெளி பின்பற்றி, வகுப்பறையில் அமர வைப்பதோடு, பள்ளி வளாகத்தை கிருமிநாசினி தெளித்து, சுத்தமாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நலச்சங்கம்.
ReplyDeleteஎங்களது கோரிக்கையை ஏற்று
உள்ளது உள்ளபடி ஆளும் அரசை கண்டித்தும் மிகச்சிறப்பான காணொலி வெளியிட்ட நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
காணொலி காண
சாட்டை சானலை பார்க்கவும்.
லிங்க்
https://youtu.be/yn7QZfhXlIE
எங்களாடு இணைந்து களம் காண விரும்பும்
2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தேர்வர்கள் மட்டும்.
கீழ்கண்ட வாட்ஸ்அப்குழுவில் இணையுங்கள்.
வாட்ஸ்அப் லிங்க்
https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5
2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்