ஈரோடு மாவட்டம், கோபி அருகே, நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் வரும், 17ம் தேதி, அரசு, நிதியுதவி, தனியார் என அனைத்து வகை பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை துவங்குகிறது. ஒரு பள்ளியில் இருந்து, மாற்றுப் பள்ளி யில், பிற வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கும், 17ம் தேதி முதல் சேர்க்கை நடக்கிறது.
பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 செல்லும் மாணவர்களுக்கான சேர்க்கை, வரும், 24ம் தேதி நடக்கிறது. தற்போதைய சூழலில், மாணவர் சேர்க்கை மட்டுமே அறிவிக்கப்பட்டுஉள்ளது.தமிழகத்தில் கொரோனா சூழலில், எப்போது பள்ளிகள் திறப்பது என்பது குறித்து, முடிவு செய்ய முடியவில்லை.
ஏனெனில், கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை. எனவே, பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள், தற்போது இல்லை. வரும் ஜனவரியில், மாணவ - மாணவியருக்கு, 'ஷூ, ஷாக்ஸ்' வழங்கப்படும். 'நீட்' தேர்வுக்காக, 3,019 மாணவர்களுக்கு, இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
அப்புறம் எதுக்கு சார் புத்தகத்தை கொடுத்து ஆன்லைன் வகுப்பு என்று மாணவர்களையும் பெற்றோரையும் பாடாய் படுத்துறீங்க. இந்தாண்டும் ஆல்பாஸ் சொல்லலாமே....
ReplyDeleteபள்ளிகள் திறப்பு தற்போது இல்லை. சரி. எப்போது இருக்கும்? கொரானா போன்ற வைரஸ்கள் உலகம் உள்ளளவும் இருக்கப் போகிறது. குறைந்தது அடுத்த ஐந்து வருடங்கள் இப்போது தொடரும் நிலைதான் இருக்கும் என்பது அனைத்து விஞ்ஞானிகளின் கூற்று. எனில் ஐந்து வருடங்கள் பிறகுதான் பள்ளி திறப்பீர்களா? என்ன முதலமைச்சரோ? அமைச்சரோ?
ReplyDeleteமுட்டாள் முதலமைச்சரும் அவரின் சகாவும்.... மூடிக்கேத்த ஜாடி.... ஹி ஹி... ஒன்னு முட்டாள். இன்னொன்னு அடிமுட்டாள்!
வாங்கடி உங்க ஆட்சிக்கு இந்த வருடம் வைக்குறோம்பாரு ஆப்பு! ஹி ஹி...😜😜😜😜😝😝😝😝😃😃😃😃😃
ஏன் next political party வந்தா Corona poiduma
Deleteநல்ல வினா. எப்போதும் கொரானா போகாது. ஆனால், அப்போதும் பள்ளிகளைத் திறக்க மாட்டீங்களா? வேலைக்கே செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க முடியுமா?
Deleteகொரானா ஒன்றும் அவ்வளவு ஆபத்தானது கிடையாது. அனைவருக்கும் இயல்பாகவே கொரானா நோய் எதிர்ப்பு உருவாகிவிடும். உருவாகியும் இருக்கிறது. அம்மை நோய் போலத்தான் இதுவும்.
Ok ok... ungalukkum appo next atchikku vara sathiyakoorugal illai.
ReplyDeleteWaste
ReplyDeleteஎதுக்கு முறைகளே இல்லைங்க ஆனால் முழுக்க கிடைக்கும் நடந்திருக்கும் இதுவரை ஏதாவது நீ ஒன்னு பேசி இருக்கீங்களா தம்பி அமைச்சரே மக்களுக்கு எல்லாம் தெரியும்
ReplyDeleteஏங்க அமைச்சர் அவர்களே நீங்கள் பள்ளி எப்போது வேண்டுமானாலும் திறங்க... ஆனால் தயவுசெய்து ஆசிரியர்களுக்கு ஏதேனும் பணி கொடுங்கள்....ஏன்னா இந்த பப்ளிக் வயிற்றெரிச்சல் தாங்க முடியல...
ReplyDeleteYes
DeleteElection velai niraya ullathaal palligal pattri yentha yosanaium yengalukku kidyathu..padithal neengal anaivarum puthi sali agividuvirgal..oottu poda mattinga athalal padippai vittu vittu oottukku kasai vangittu thangalathu ootinai pathivu seithu kollavum...yengalukku naadu nasamaga povathai pattri kavalai ellai yengalukku aatchi thakka vaippathu thaan mukkiyam...yavan setha yengalukku yenna ..yenga kudumbam safe thaan erukku...😉😉😉😉😉
ReplyDeleteKalvi kann thirandhavar kamarasar. But palliyai mudiya perumai...
ReplyDeleteஒரே செய்தியை எத்தனை முறை தான் சொல்லுவீங்க பள்ளி திறப்பு என்ற செய்தியை மட்டும் சொல்லுங்க எப்ப வேணாலும் திரங்க ஆனால் சீக்கிரம் திறங்க மாணவர்கள் படித்ததை மறந்து விட்டார்கள்
ReplyDeletePart time teacher ellarumay onnu seardhu pitchai or pattini poratam nadathalam...
ReplyDeletePunda pasanga
ReplyDelete