புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதிய கல்வி கொள்கையை ஏற்க கூடாது என தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள், முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்றது.
அதில் , தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
But allow your own children to study USA UK Australia
ReplyDeleteஹிந்தி,சமஸ்கிருதம் மேல் மட்டும் ஏன் உங்களுக்கு இவ்வளவு ஈர்ப்பு?..அதீத பாசம்?
Deleteசெம்மொழியான தமிழ் உட்பட மாநில மொழிகள் மீது ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?..வெறுப்பு?..
இங்கு ஹிந்தி,சமஸ்கிருதத்தை ஆதரிப்பவர்கள் ஹிந்தி பேசும் மாநிலங்களில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்லவும்,வெறும் 25000 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசும் நிலையில் அந்த மக்கள் தமிழை கற்க வேண்டும் எனவும்,சமஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக உள்ள இடங்களில் தமிழ் வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் எனவும், தமிழ்
நீச மொழி அல்ல என கூறவும் துணிவு,தைரியம்,ஆண்மை,
ஆற்றல் இருக்குறதா உனக்கு ?..
இது முழுக்க,முழுக்க
ஹிந்தி,சமஸ்கிருதம் வழியாக வடநாட்டு மார்வாடிகளையும்,
பனியாக்களையும்,
வந்தேரி ஆரியர்களையும் மறைமுகமாக கல்வித்துறையில் சேர்க்கும் நயவஞ்சக நரித்தனமே....
Can anyone tell me what is the demerits to learn unknown language
ReplyDeleteஹிந்தி,சமஸ்கிருதம் மேல் மட்டும் ஏன் உங்களுக்கு இவ்வளவு ஈர்ப்பு?..அதீத பாசம்?
Deleteசெம்மொழியான தமிழ் உட்பட மாநில மொழிகள் மீது ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?..வெறுப்பு?..
இங்கு ஹிந்தி,சமஸ்கிருதத்தை ஆதரிப்பவர்கள் ஹிந்தி பேசும் மாநிலங்களில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்லவும்,வெறும் 25000 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசும் நிலையில் அந்த மக்கள் தமிழை கற்க வேண்டும் எனவும்,சமஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக உள்ள இடங்களில் தமிழ் வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் எனவும், தமிழ்
நீச மொழி அல்ல என கூறவும் துணிவு,தைரியம்,ஆண்மை,
ஆற்றல் இருக்குறதா உனக்கு ?..
இது முழுக்க,முழுக்க
ஹிந்தி,சமஸ்கிருதம் வழியாக வடநாட்டு மார்வாடிகளையும்,
பனியாக்களையும்,
வந்தேரி ஆரியர்களையும் மறைமுகமாக கல்வித்துறையில் சேர்க்கும் நயவஞ்சக நரித்தனமே....
Thank you for your bold decision
ReplyDeleteஉடற்கல்வி ஆசிரியர் posting podunga sir
ReplyDelete2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்
ReplyDeleteவாட்ஸ்அப்குழு
*What's app*: https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5
PTT conform pannuga plz...
ReplyDeleteMatric, cbsc பள்ளியில் சேர்த்து உங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் ஹிந்தி மொழி கற்றுக் கொடுக்க.. Every person who oppose third language their children study Hindi, French, Japanese, Chinese and those languages.. மக்கள் முட்டாள்கள் வேறு என்ன சொல்ல?
ReplyDeleteFool cbsc illa da cbse
Deleteஹிந்தி,சமஸ்கிருதம் மேல் மட்டும் ஏன் உங்களுக்கு இவ்வளவு ஈர்ப்பு?..அதீத பாசம்?
Deleteசெம்மொழியான தமிழ் உட்பட மாநில மொழிகள் மீது ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?..வெறுப்பு?..
இங்கு ஹிந்தி,சமஸ்கிருதத்தை ஆதரிப்பவர்கள் ஹிந்தி பேசும் மாநிலங்களில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்லவும்,வெறும் 25000 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசும் நிலையில் அந்த மக்கள் தமிழை கற்க வேண்டும் எனவும்,சமஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக உள்ள இடங்களில் தமிழ் வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் எனவும், தமிழ்
நீச மொழி அல்ல என கூறவும் துணிவு,தைரியம்,ஆண்மை,
ஆற்றல் இருக்குறதா உனக்கு ?..
இது முழுக்க,முழுக்க
ஹிந்தி,சமஸ்கிருதம் வழியாக வடநாட்டு மார்வாடிகளையும்,
பனியாக்களையும்,
வந்தேரி ஆரியர்களையும் மறைமுகமாக கல்வித்துறையில் சேர்க்கும் நயவஞ்சக நரித்தனமே....
2013 tet posting ,
ReplyDelete2013 tet passsed cantitads 80000 waiting for job
ReplyDeleteYeda paithiyam oru exam pass panitu inum yevlo varusamda yemathuva ye adhuku aparam exam vaikavey illa ya yenda pass Panama uyira vagariga adhoda validity 5 years nu theriji dhana yeludhuna paithiyam
DeleteGood Decision EPS sir..
ReplyDeleteஉங்கள் முடிவுக்கு நன்றி..இது போல் NEP 2020 ல் உள்ள ஆட்சேபகரமான கருத்துக்களையும் எதிர்க்க வேண்டும்..
ReplyDeleteThank you..
ReplyDeleteHai unknown u wait and see 2013 posting and extand other five years
ReplyDeleteGood Decision Sir..
ReplyDeleteLearning many languages shows one's potentiality... But it will never affect mother tongue....
ReplyDeleteஹிந்தி,சமஸ்கிருதம் மேல் மட்டும் ஏன் உங்களுக்கு இவ்வளவு ஈர்ப்பு?..அதீத பாசம்?
Deleteசெம்மொழியான தமிழ் உட்பட மாநில மொழிகள் மீது ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?..வெறுப்பு?..
இங்கு ஹிந்தி,சமஸ்கிருதத்தை ஆதரிப்பவர்கள் ஹிந்தி பேசும் மாநிலங்களில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்லவும்,வெறும் 25000 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசும் நிலையில் அந்த மக்கள் தமிழை கற்க வேண்டும் எனவும்,சமஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக உள்ள இடங்களில் தமிழ் வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் எனவும், தமிழ்
நீச மொழி அல்ல என கூறவும் துணிவு,தைரியம்,ஆண்மை,
ஆற்றல் இருக்குறதா
உனக்கு ?..
இது முழுக்க,முழுக்க
ஹிந்தி,சமஸ்கிருதம் வழியாக வடநாட்டு மார்வாடிகளையும்,
பனியாக்களையும்,
வந்தேரி ஆரியர்களையும் மறைமுகமாக கல்வித்துறையில் சேர்க்கும் நயவஞ்சக நரித்தனமே....
Learning a language depends upon individual... Never force them to learn.....
ReplyDeletePart time teachar conform pannuga plz
ReplyDelete