பள்ளிகளில் எப்போது நேரடி வகுப்புகளை தொடங்குவது? என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய, நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளி வகுப்புகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. எனினும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் நேரடி வகுப்புகளை எப்போது தொடங்குவது? குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் மாதத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளும், அதனைத்தொடர்ந்து படிப்படியாக இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விருப்பப்படும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசும் கூறியுள்ளது. மேலும் வரும் 21ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு சென்று சந்தேகங்களை கேட்டறியலாம் என்றும், பெற்றோர் சம்மதத்துடன் பள்ளிக்கு செல்லலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே சமூக இடைவெளியுடன் மாணவர்களை வகுப்புகளில் அமர வைப்பது, சுழற்சி முறையிலான வகுப்புகளை நடத்துவது குறித்தும் அரசு அறிவிப்பில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Wait and see the situation
ReplyDeletePlease don't open the school
ReplyDeletePlease don't open the school
ReplyDeletecommunicable prolem so dont open school up to december then situation is possible then open the school otherwise itis dangerous for childrens
ReplyDeleteNot necessary to open nw ... students can develop their social distance...upto December can wait....
ReplyDeleteநல்லது. விரைவில் திறக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் அனுப்புவோம். விருப்பம் இல்லாத பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்பாதிங்க.
ReplyDeleteஆமாம்.
Deleteவிருப்பம் உள்ளவர்கள் சாகட்டும்
விருப்பம் இல்லாதவர்களும் சாகட்டும்
Appraeduku thalarvukala ethirpakringa. Please open HR sec class. Always students are going elper velai. Knowledge is not improve.
ReplyDeletePRIVATE TEACHERS ARE VERY AFFECTED SO HAVE OPEN SOON WITH SAFE
ReplyDeleteNo do not open the school it is difficult to handle children or if you want to open obtain parents consent if they are willing let them otherwise they can home school their children and please ensure these children to write their exams as regular school students without attendance deficit
ReplyDeleteGood decision by kernels government to reopen by jan 2021 in spite of Lowe cases of covid
ReplyDeleteSir school must be opened soon.Corona virus vaccination may come to next year middle .So how long can we close the school Students also psychologically affected because of long leave Schools must follow precaution steps compulsorily and interesting parents can send their children to school.
ReplyDeleteIt is not advisable to open schools till December considering children safety.
ReplyDeleteDon't open the school. Wait for some more days.
ReplyDeleteOpen in next year ...the situation is worse now and the life of every child matters...
ReplyDeleteChinna kuldaikaluku Dec than. Only HR. SEC OPEN IS CONFORM. I AM HAPPY.
DeleteWhen the portion will low.
ReplyDeleteசீக்கிரம் திறந்துவிடுங்கள்.. குடுமிபிடி சண்டை போடாமல் தூக்கம் வரமாட்டுது.. மண்டை வீங்கி வெடிச்சிரும்போலகீது..
ReplyDelete