மாறுதல் ஆணை பெற்றுள்ள ஆசிரியர்களை புதிய பள்ளிகளில் சேர்ந்து பணிபுரிய அனுமதி வழங்கி கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2020

மாறுதல் ஆணை பெற்றுள்ள ஆசிரியர்களை புதிய பள்ளிகளில் சேர்ந்து பணிபுரிய அனுமதி வழங்கி கல்வித்துறை உத்தரவு.

2019-20 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளின்படி 2019 ஜீன் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல் ஆணை பெற்று இதுநாள் வரையில் பணியிலிருந்து விடுவிக்கப்படாத ஈராசிரியர் பணிகளில் பணிபுரியும் 487 இடைநிலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அவரவர் மாறுதல் பெற்ற பள்ளிகளில் சேர்ந்து பணிபுரிய உரிய ஆணை வழங்க அரசுக் கடிதத்தின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 2019 ஜீன் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வின்போது மாறுதல் ஆணை பெற்றுள்ள ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் காரணத்தினால் பணி விடுவிக்கப்படாமல் உள்ள 487 இடைநிலை ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிக்கவும் அவரவர் மாறுதல் ஆணை பெற்றுள்ள புதிய பள்ளிகளில் சேர்ந்து பணிபுரியவும் அனுமதி வழங்கி உத்தரவிடப்படுகிறது. 


மேற்காண் ஆசிரியர்கள் பணிவிடுப்பு செய்யப்படும் போது பின்வரும் நடைமுறைகள் தவறாது பின்பற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.




1 comment:

  1. பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி