குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி உரிய நேரத்தில் உரிய முறையில் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பொருளாதாரக் காரணங்களுக்காக தற்போது பெரும்பாலான தளர்வுகள் வழங்கப்பட்டாலும், பள்ளிகளும் கல்லூரிகளும் திறப்பது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், பள்ளிகள் திறக்கும் தேதியைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள தமிழக அரசு, பள்ளிகள் திறக்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி