Go 37 ன் படி 10.03.2020 க்கு முன்னர் படிப்பை முடித்திருந்தால் அரசின் இசைவு பெற்று ஊக்க ஊதியம் பெறலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2020

Go 37 ன் படி 10.03.2020 க்கு முன்னர் படிப்பை முடித்திருந்தால் அரசின் இசைவு பெற்று ஊக்க ஊதியம் பெறலாம்.

 


3 comments:

  1. இந்த அரசாணையை காரணம் காட்டி பல துறைகளில் குறிப்பாக கல்வித்துறை அதிகாரிகள் முதல் கருவூலகம் அதிகாரிகள் வரை பலரின் ஊக்க ஊதிய உயர்வினை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் தற்போது வேளாண்மைத் துறையின் இந்த நடவடிக்கை சற்றே ஆறுதலாக உள்ளன. இதை பார்த்தாவது இனி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரி்ன் கோரிக்கையாகும்

    ReplyDelete
  2. ஆசிரியர்களுக்கு அரசாணை பொருந்துமா..?

    ReplyDelete
  3. இந்த கல்வி ஆண்டு M.phil பயின்றால் ஊக்க ஊதியம் வருங்காலத்தில் பெறஇயலுமா..???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி