பள்ளிகள் திறக்கப்படாததால் பாடத்திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாகபள்ளிக்கல்வித் துறைதெரிவித்து உள்ளது. அவை எவை என்பதை வெளியிட வேண்டும், என தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது: கொரோனா தொற்றால்பள்ளிகள் திறக்கப்படவில்லை. தொலைக்காட்சிகள் வாயிலாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதை ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. நெருக்கடியான இந்த சூழலில் மாணவர்களின் மன நிலையறிந்து பாடச் சுமையை குறைக்கும் வகையில் 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும், என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துஉள்ளது. குறைக்கப்பட்ட பாடங்கள் எவை என தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். மாணவர்கள்நலன் கருதி அந்த விபரங்களை வெளியிட வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளிகள் திறந்ததும் வெளியிட வேண்டும். இல்லை என்றால் இப்பொழுதே தனியார் பள்ளிகள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.
ReplyDeleteAthanaal yaarukku use nnu purinchuko loosu
Deleteபள்ளிகள் திறந்ததும் வெளியிட வேண்டும். இல்லை என்றால் இப்பொழுதே தனியார் பள்ளிகள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.
ReplyDelete12th & 10th students future ninaithu paaru. Ellam namma pasanga mark edupathargaka thaan...
DeletePlease released a reduced syllabus 😔😔😔
DeleteIppo vidadhinga private school velai katta viduvanga
ReplyDeleteEnna velai da katturanga... Koomuttaigala....
ReplyDeleteCbse syllabus reduce panni 5 masam achu
எதுவாக இருந்தாலும் பாதிக்கப்படுவது அரசுப்பள்ளி மாணவர்கள்தான். ஆகையால் குறக்கப்பட்ட பாடங்கள் விபரம் வெளிடலாம்.
ReplyDeleteCorrect sir
DeleteCorrect sir
ReplyDeleteEducation department work very slow🐌🐌🐌🐌🐌🐌🐌
ReplyDelete