#BREAKING: நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி
* அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேர் தேர்ச்சி
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதிய 6,692 பேரில்
1,615 மாணவர்கள் தேர்ச்சி
* 4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்
* 15 பேர் 400-500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
Excellent.....
ReplyDeleteநம் அரசு பள்ளி மாணவர்கள் இது போன்ற சாதனை பல படைக்க தகுதி உள்ளவர்கள் தான். ஆனால் இவர்களுக்கு free coaching முறையாக வழங்க ஆட்கள் இல்லை. அரசும் அதை நினைக்க வில்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர் தேர்வில் தகுதி மற்றும் போட்டி தேர்வு படி தேர்வு செய்து அவர்களை கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க வேண்டும்.ஒரு பாடத்தில் குறிப்பிட்ட topic இல் சந்தேகம் என்று you tube பார்த்தால் வட மாநிலங்களில் நிறைய பயிற்சி அளிப்பவர்கள் உள்ளனர். அவை அனைத்தும் இந்தியில் உள்ளது. ஆனால் எளிமையான ஆங்கிலம் அல்லது தமிழ் இல் இத்தகைய சந்தேகம் தீர்பவர்கள் யாரும் இல்லை. ஏன் கல்லூரி பல்கலை பேராசிரியர்கள் அரசு ஊதியம் பெற்று இதை போல தமிழக மாணவர்க்கு at least you tube மூலமாவது பயிற்சி அளிக்கலாமே? இவர்களால் ஒரு சிலரை தவிர மற்றவர்களால் இதை செய்ய முடியாது. ஏனென்றால் இவர்கள் தங்கள் பாடத்தில் தகுதி தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் அல்ல. Ph.d என தகுதி தேர்வில் விலக்கும் பெற்று வெறும் interview மூலம் தமிழக அரசு தெரிவு செய்கிறது. ஆந்திர அரசு போட்டி தேர்வு மட்டுமே, interview எதுவும் கிடையாது என்கிறது. மோடியும் இதை செய்ய வேண்டும் என்கிறார். மாணவர்கள் exam எழுதாமல் பாடங்களில் தேர்ச்சி கிடையாது என்று UGC, AICTE, உயர் நீதிமன்றம் கூறுகின்றன. ஆனால் பேராசிரியர் பணி நியமனம் மட்டும் தகுதி தேர்வு வேண்டாம் (ph.d இருந்தால்) போட்டி தேர்வு வேண்டாம். என்ன நிலமைக்கு தமிழ் நாடு செல்ல இந்த அரசியல் வாதிகள் வழி வகுத்து வைத்து இருக்கிறார்களோ?
ReplyDelete