தீயணைப்பாளர் பதவிக்கு கூடுதலாக 835 புதிய காலிப்பணியிடம் - சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2020

தீயணைப்பாளர் பதவிக்கு கூடுதலாக 835 புதிய காலிப்பணியிடம் - சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு.



தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த 17.09.2020 அன்று வெளியிட்ட மேலே சொல்லப்பட்ட தேர்வுக்கான விளம்பரத்தில் தீயணைப்பாளர் பதவிக்கான மொத்த காலிப்பணியிடங்கள் 458 தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலிருந்து கூடுதலாக 835 புதிய காலிப்பணியிட எண்ணிக்கை பெறப்பட்டுள்ளது . எனவே , இத்தேர்வில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மொத்த காலிப்பணியிடங்கள் 1,293 என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி