தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
பல்லாண்டு வாழ்க தமிழக முதல்வரே
ReplyDeleteமகிழ்ச்சி
அத்தைக்கு மீசை எப்போ வளராது
ReplyDeleteசித்தப்பா என கூப்பிடுவது
Vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga
ReplyDeleteNot say ilavasa thadupoosi. Villailla thadupoosi.
ReplyDeleteThat s not free , it s your duty, so untill election you won't give vaccine, isn't it foolish people only say vazhga,
ReplyDeleteஅட முட்டாப்பசங்களா நமது வரிப்பணத்தில் இயங்கும் மமருத்துவமனைகள் நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஊழியர்கள்
ReplyDeleteஇது எப்படி இலவசமாகும்....
ஊசி......வ .ந்.தா..ரு.ச்.சா
ReplyDeleteVarummmmm
Delete