சுற்றறிக்கை பொருள் : ஆசிரியர் தகுதித்தேர்வில் ( Teacher Eligibility Test ) வெற்றி பெற்றவர்கள் சான்றிதழின் ( TET Pass Certificate ) செல்லுபடியாகும் காலம் வருடத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது தக தெரிவித்தல் சார்பு . NCTE - General Body Meeting Minutes - dated : 13.10.2020 . பார்வை : மேற்காண் பார்வையில் குறிப்பிட்டுள்ளவாறு , மத்திய / மாநில அரசுகளால் நடத்தப்ப ஆசிரியர் தகுதித்தேர்வில் ( Teacher Eligibility Test ) வெற்றி பெற்றவர்களின் சான்றித ( TET Pass Certificate ) செல்லுபடியாகும் காலம் ஏழு வருடத்திலிருந்து , வாழ்நாள் முழுவ செல்லத்தக்கது என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தால் ( NCTE ) அறிவிக்கப்பட்டுள்ள என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கலாகிறது . எனவே , தமிழ்நாடு ஆசிரியர் கல்வியி பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர் மேற்குறிப்பிட்ட தகவலை , தங்கள் கல்லூரியின் அறிவிப்புப்பலகை வாயிலாக B.Ed / M.Ed ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தெரியப்படுத்தி மத்திய / மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பயன் அடைவதற்கு ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
ஆக.....
ReplyDeleteutter waste ,NO use in this circular
Deleteதமிழ்நாட்டில் தான் பி.எட் கல்லூரிகளின் சேர்ந்து படிக்கும் வயதை 57 ஆக்குவார்கள். ஆனால் வேலைவாய்ப்பு 40 வயதிற்கும் மேல் இல்லை என்பார்கள். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பலனில்லாமல் வருடக்கணக்கில் நாக்கு வழித்துக் கொண்டு இருக்கும் போது வாழ்நாள் சான்று வாங்கி என்ன பயன்? எதுவுமே பலனளிக்காது. ஏற்கனவே 33 வயதில் தேர்ச்சி பெற்றவர்கள் எல்லாம் தேர்ச்சி பெற்றும் வயது 40-ஐ தாண்டிவிட்டது. மற்ற அனைவருக்கும் இதே நிலை தான். இதை யாரிடம் எடுத்துச் செல்வது?
ReplyDeleteதமிழ்நாட்டில் தான் பி.எட் கல்லூரிகளின் சேர்ந்து படிக்கும் வயதை 57 ஆக்குவார்கள். ஆனால் வேலைவாய்ப்பு 40 வயதிற்கும் மேல் இல்லை என்பார்கள். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பலனில்லாமல் வருடக்கணக்கில் நாக்கு வழித்துக் கொண்டு இருக்கும் போது வாழ்நாள் சான்று வாங்கி என்ன பயன்? எதுவுமே பலனளிக்காது. ஏற்கனவே 33 வயதில் தேர்ச்சி பெற்றவர்கள் எல்லாம் தேர்ச்சி பெற்றும் வயது 40-ஐ தாண்டிவிட்டது. மற்ற அனைவருக்கும் இதே நிலை தான். இதை யாரிடம் எடுத்துச் செல்வது?
ReplyDeleteபணி நியமன வயதை 40 ஆக அரசாணை வெளியிட்டு அனைவரையும் வயிறு எறிய செய்துள்ளீர் அதையும் திருத்தம் செய்யுங்கள்.
ReplyDeleteபணி நியமன வயதை 40 ஆக அரசாணை வெளியிட்டு அனைவரையும் வயிறு எறிய செய்துள்ளீர் அதையும் திருத்தம் செய்யுங்கள்.
ReplyDeleteபணி நியமன வயதை 40 ஆக அரசாணை வெளியிட்டு அனைவரையும் வயிறு எறிய செய்துள்ளீர் அதையும் திருத்தம் செய்யுங்கள்.
ReplyDeleteIntha circular 2013,17,19 pass panavagaluka.... ila ithkumala pass pandravagaluka.... say clearly....
ReplyDelete