தனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2020

தனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.

 


தனி ஊதியம் 750 பெறுவது குறித்த வழக்கின் தீர்பாணைகள் வழக்கை தொடுத்தவர்களுக்கே பொருந்தும் .

 

தீர்பாணையில் பெயரில்லாதவர்கள் பெற இயலாது .

  

தனி ஊதியம் 1.1.2006 முதல் பெற ஏற்கனவே பெற்ற தீர்பாணைகளை காட்டி வழக்கு தொடுத்து பெறுவதே தனி நபர்களுக்கு தீர்வாகும்..

 

ஆகவே ஒருவர் பெற்ற தீர்பாணை அனைவருக்கும் பொருந்தாது.

 

இப்போது நாம் பார்க்கும் தீர்பாணைகள் 2014 ல் வழக்கு தொடுத்து 2018 ல் தீர்ப்பு பெற்ற கரூர் தான்தோன்றிமலை ஒன்றிய சந்திரமோகன் என்பவர் பெற்ற ஆணையை ஒட்டி 2015ல் வழக்காடி 2020 ல்  பெறப்பட்ட முத்துப்பாண்டி என்பவரின் ஆணை .

 

தீர்பாணைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

பாதிக்கப்டோர் நீதிமன்றத்தில் பரிகாரம் பெறலாம்.

 TWO -JUDGEMENT PDF COPY AVAIL IN BELOW LINK 2 LINKS


CLICK HERE- JUDGEMENT COPY LINK-1

CLICK HERE- JUDGEMENT COPY LINK-2



2 comments:

  1. நான் 29.10.2007,
    பட்டதாரி ஆசிரியர் ஆக பதவி உயர்வு பெற்றேன்,
    பாதிப்பு சரி செய்ய
    நீதி மன்றம் நா உள்ளோர்,
    தொடர்பு எண் தரவும்,
    எனது மொபைல் number 9943988124

    ReplyDelete
  2. ப. திருநாவுக்கரசு,
    தலைமை ஆசிரியர்,
    நெமிலி ஒன்றியம்,
    ராணிப்பேட்டை மாவட்டம்.

    நான் 02/06/2008 இல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன். தனி ஊதியம் ரூபாய் 750 ஊதியத்துடன் இணைக்கப்படவில்லை. இந்த பாதிப்பை சரிசெய்ய வழக்கு தொடர உள்ளேன். இதற்கான வழக்கறிஞர் தொடர்பு எண் தரவும். கைப்பேசி எண் 7904569368.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி