சட்டப்படிப்பு: விண்ணப்பங்களை காலக்கெடு நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2020

சட்டப்படிப்பு: விண்ணப்பங்களை காலக்கெடு நீட்டிப்பு

 

தமிழகத்தில், அரசு சட்ட கல்லுாரிகளின், மூன்றாண்டு எல்.எல்.பி., சட்டப்படிப்பு; தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையின், சீர்மிகு சட்டப்பள்ளியில், மூன்றாண்டு எல்.எல்.பி, ஹானர்ஸ் சட்டப்படிப்பு; இரண்டாண்டு முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலம், டிச., 5 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு டாக்டர் சட்டப் பல்கலை பதிவாளர், ரஞ்சித் ஓமேன் ஆப்ரகாம் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி