புதுச்சேரி ஜிப்மரில் மாநில ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக ஐகோர்ட் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2020

புதுச்சேரி ஜிப்மரில் மாநில ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக ஐகோர்ட் உத்தரவு

 


புதுச்சேரி ஜிப்மரில் மாநில ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில சுகாதாரத்துறை வழங்கும் பட்டியலில் இருந்து தகுதியான மாணவர்களை கலந்தாய்வுக்கு அழைக்கவேண்டும். மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி