Just Now : புதுச்சேரி அருகே கரையை கடக்கிறது நிவர்: வானிலை ஆய்வு மையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2020

Just Now : புதுச்சேரி அருகே கரையை கடக்கிறது நிவர்: வானிலை ஆய்வு மையம்

 


இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக நிவர் புயல் புதுச்சேரியை கடற்கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 


புதுச்சேரியில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் கடலூரில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில்புயல் மையம் கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது120 கி.மீ முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீச கூடும். கஜா புயலின் போதுவீசிய காற்றை விட 10 கி.மீ அளவிற்கு குறைவாகவே இருக்கும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி