பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2020

பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை!


கோவில்பட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.


இருக்கும் நாட்களுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து, கல்வியாளர்களின் கருத்துகளை ஏற்று, முதலமைச்சரின் ஒப்புதலுடன் விரைவில் அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாத பள்ளிகள் மீது பெற்றோர் உரிய முறையில் எழுத்துப்பூர்வமாக புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

16 comments:

  1. Aade posting poduya summa kathai alukire

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே ஓர் சந்தேகம்

      நான் பி.லிட் தமிழ் படித்து உள்ளேன் Group2 தேர்விற்கு தமிழ் வழி சான்றிதழ் (PSTM)வாங்க வேண்டுமா?

      Delete
  2. Before that, all private teachers may die of poverty... without knowing when the school will be reopened...
    Very pathetic situation faced by us.

    ReplyDelete
  3. பொய்யில் அமைச்சர் மாங்கொட்டை...

    ReplyDelete
  4. Talk something relevant. First make sure of conducting classes. Theen exams

    ReplyDelete
  5. adei..
    first syllabus reduce panna details ah sollunga... cbse la reduce panni 6 masam achu.. nalla game aduringa.. makkale... tamilaga state board oru onnam number veena pona board...

    ReplyDelete
  6. மூன்று நாட்க‌ளுக்குள் குறைக்க‌ப்ப‌ட்ட‌ பாட‌த்திட்ட‌ம் வெளியிட‌ப்ப‌டும் என்று உன் நாற‌ வாயால‌ கூறி ப‌த்து நாட்க‌ளுக்கு மேல் ஆகிடுச்சி ம‌ங்குனி...

    ReplyDelete
  7. Dei sonamutha reduced portions ah solluda

    ReplyDelete
  8. நீ விட்டுதான் மறு வேலை பார்பா

    ReplyDelete
  9. தமிழகத்தின் சாபக்கேடு... அறிவார்ந்த கல்வி அமைச்சர் கிட்டாதது...

    ReplyDelete
  10. முதல் பள்ளிகள் திறக்க வேண்டும் அதுக்கு அப்புறம் சொல்லுங்க நீங்க சொல்லுறது செய்திகள் மட்டும் தான் இருக்கு செயல இல்ல

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி