தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - செய்தி உண்மையா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2020

தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - செய்தி உண்மையா?

தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வி வட்டாரம் தகவல் என்று தினகரன் மற்றும் News 18 செய்திகளில் வெளியான செய்தி சமூக ஊடகங்களில் சுற்றி வருகின்றன.




வெளியான செய்தி : தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வி வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற வைக்கலாமா எனவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.10,11,12 ஆம் வகுப்புகளுக்கு தேர்தல் முடிந்த பின்பு பொதுத்தேர்வு நடத்ததப்படும். என்பது அந்த தகவல்.

5 நாட்களுக்கு முன்பு கல்வித்துறை அமைச்சர் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியிலும் ஜனவரி 4 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. எனவே,  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்வரை காத்திருப்போம்.

45 comments:

  1. ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லனு சொல்லிடாதீங்க...😭😭😭

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியருக்கு மாதம் 15000
      கொடுத்தால் போதும்.

      Delete
  2. தேர்வும் வேண்டாம் ; தேர்தலும்
    வேண்டாம். கொரோனா தாக்கம்
    அதிகமா இருக்கு.

    ReplyDelete
  3. MLA பதவியை ஒரு வருடம் அதிகரிக்க
    வேண்டும்.ஆசிரியருக்கு 59 வயது
    வரை பணி செய்யலாம் என்பதை
    60 வயதாக மாற்றலாம்.

    ReplyDelete
    Replies
    1. அரசு வேலை கிடைத்தால்
      திருமணம் செய்யலாம் என்று
      நினைப்பவர்கள் தூக்கிட்டு
      சாகலாம்.

      Delete
  4. அருமை. நான் சாக தயாராக உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. உன் சாவுக்கு யார் காரணம்?

      Delete
    2. கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்.மற்றும்
      கல்வி செய்தி அட்மின்

      Delete
    3. தம்பி முதலில் போராடு.
      பிறகு சாஹலாம் அனைவரும்.

      Delete
  5. மதுபான கடைகளால் கொரோனா
    பரவதா?

    ReplyDelete
  6. Fake news.pls don't spread news like this

    ReplyDelete
  7. Part time teacher Naga irrukirom

    ReplyDelete
    Replies
    1. Dai pt ungaluku Enna veandum ena ketka all writes irruku adha ketka veandiya idathula kelunga da...

      Delete
  8. நல்ல நேரம் பொறந்தாச்சு ஜனவரியில் யாரும் சாகவேண்டாம். நல்லதே நினைப்போம் கடவுள் இருக்கான் குமாரு

    ReplyDelete
    Replies
    1. பிப்ரவரியில் சாகலாம சாமி.

      Delete
    2. ஏன் நண்பா இப்படி நினைக்கிறிக பிறப்பும் இறப்பும் அவன் கையிலே வாழ்க்கை மட்டும் நம்ைகயிலே

      Delete
  9. Don't say anything about negative thought because someone take it as really

    ReplyDelete
  10. Private school teachers yellarayum intha govt karunaikolai senjidunga

    ReplyDelete
  11. TET மதிப்பெண் அடிப்படையில்
    விரைவில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

    பாடம் அடிப்படையில்
    எதிர்பார்க்கப்படும்
    Cut off mark
    தமிழ் -108
    ஆங்கிலம் -99
    கணிதம் -106
    அறிவியல் -95
    வரலாறு -91
    இதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு
    பணிகிடைக்கும்
    என எதிர்பார்க்கப்படுகிறது

    காலிப் பணியிட விபரங்கள்
    தமிழ்-675
    ஆங்கிலம் -1750
    கணிதம் -740
    அறிவியல் -1485
    வரலாறு -2200
    இவ்வாறு இருக்கும்
    என்று எதிர்பார்க்கப்படுகிறது

    ReplyDelete
    Replies
    1. காலியிடம் அதிகம் உள்ளது.
      தாள் 1 க்கு 50000
      தாள் 2 க்கு 30000

      Delete
    2. Eppadi soldreenga trt bro

      Delete
    3. அப்படினா Tet pass all candidates க்கும் Govt job உண்டா?

      Delete
  12. ஊருக்கு ஒரு VAO இருக்கும் போதே
    வருடம் 3000 பேர் ஓய்வு பெறகிறார்கள்,
    ஊருக்கு ஒரு தொடக்கப்பள்ளி அதில்
    3 ஆசிரியர் என்றால் 9000 பேர் ஓய்வு
    பெறுவார்கள்,
    அப்படி பார்த்தால் 7 வருடங்களுக்கு
    7*9000=63000
    புதிய மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு
    அதிகம்,500000/50=10000
    50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றாலும் கூட 10000 ஆசிரியர்கள்
    தேவை,
    மொத்தம் 73000 காலி பணியிடம்
    உள்ளது,

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தகவல் அருமையாக
      உள்ளது,சிறப்பு நன்றி.

      Delete
    2. என்ன கணக்கு இது...ஆசிரியர் பணி இடம் நிரப்பும் rule தெரிஞ்சிக்கிட்டு கணக்கீடு செயுங்கள்

      Delete
    3. 2012 June ல் 2448 பணி நியமனம் பெற்றனர்.
      2012 October ல் 19246 பேரும்,
      2013 ல் 15000 பேரும் பணி
      நியமனம் பெற்றனர்,
      மொத்தம் 36698 பணிநியமனம்
      பெற்றுள்ளனர்.
      சுமார் ஆண்டுக்கு 18000 காலியிடம் உள்ளது.
      ஏழு ஆண்டுக்கு 7*18000=136000
      காலியிடம் இருக்கும்.
      அதனால் TET தேர்ச்சி பெற்ற
      அனைவருக்கும் பணி நியமனம்
      உண்டு.

      Delete
  13. VAO வேற குரூப் 1 குரூப் 2 எக்ஸாம் எழுதி போயிடறாங்க அதனால காலிப்பணியிடம் ஏற்படும்

    ReplyDelete
  14. Secondary grade ,BT ஆகணும்னா பேப்பர் 2 பாஸ் பண்ண சொல்லணும் அதுபோல BT ,pG ஆகனும்ன அதுக்கு ஒரு எக்ஸாம் எழுத சொல்லணும் அதில்லாம அப்படியே புறமோசன் கொடுக்கிறார்களே அதனாலதான் காலிபணியிடம் குறையுது

    ReplyDelete
  15. TRT sir ethai vaithu vacant list solringa. Eppadi cut of mark solringa. Oru puthu payam undakuthu sir

    ReplyDelete
  16. Bt promovkku paper2 passs seyya sollanum

    ReplyDelete
  17. Bt promovkku paper2 passs seyya sollanum

    ReplyDelete
    Replies
    1. Who Implement sir
      /tr?
      பணக்காரன் பணக்காரனாகவே இருக்கிறார்கள்
      கடின உழைப்பு இருந்தும் நமக்கு என்ன பயன்??😒😢😭

      Delete
    2. நமக்கு கொடுப்பது 10000 ரூபாய்
      கணக்கில் எழுதுவது 40000 ரூபாய்.

      Delete
  18. இனிமேல் யாருக்கும் அரசு வேலைக்கு போகனமுன்னு தோனக்கூடாது குறிப்பா ஆசிரியர் வேலைக்கு போகணுமுன்னு தோணவே கூடாது இலவு காத்த கிளி தான் ஏன் என்றால் எல்லா அறிக்கைகளும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கும் போது எதிர்காலத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து Go back to vedas என்பது போல மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளப்படுவோம் இது தான் உண்மை எனவே தற்பொழுது நமக்கு தேவை மாற்றம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி